கொரானா வைரஸ் பீதி டோக்கியோ ஒலிம்பிக் ரத்தாகுமா?

  கொரானா வைரஸ் பீதி டோக்கியோ ஒலிம்பிக் ரத்தாகுமா? டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் வருகிற ஜூலை 24  ஆம் தேதி முதல்  மற்றும் ஆகஸ்டு 9 ஆம் தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதேவேளையில், சீனாவில் பரவிய கொரோனா வைரஸ், உலகம் முழுவதையும் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கியுள்ளது. ஒலிம்பிக் போட்டிகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ள ஜப்பானையும் கொரோனா வைரஸ் தாக்கம் விட்டு வைக்கவில்லை. இதனால், வரும் ஜூலை மாதம் ஒலிம்பிக் போட்டிகள் ஜப்பானில் திட்டமிட்டபடி நடத்தப்படுமா? … கொரானா வைரஸ் பீதி டோக்கியோ ஒலிம்பிக் ரத்தாகுமா?-ஐ படிப்பதைத் தொடரவும்.